sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

/

வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்


ADDED : ஜூன் 02, 2025 06:44 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவ பெருமாள் சுவாமிகள், நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வரும் வைகாசி விசாக தேர் திருவிழா, 15 நாட்கள் விமரிசையாக நடக்கும். இதன் முதல் நிகழ்ச்சியாக, நேற்று அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அப்போது, கலச பூஜை செய்த சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் முழங்க கொடியுடன் தர்ப்பை, மாவிலை, மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி, கொடிமரத்தில் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us