sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வல்வில் ஓரி விழா; எஸ்.பி., ஆய்வு

/

வல்வில் ஓரி விழா; எஸ்.பி., ஆய்வு

வல்வில் ஓரி விழா; எஸ்.பி., ஆய்வு

வல்வில் ஓரி விழா; எஸ்.பி., ஆய்வு


ADDED : ஜூலை 30, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், கொல்லிமலையில் ஆக.,2, 3ம் தேதியன்று நடக்கவிருக்கும் வல்வில் ஓரி விழாவிற்கான, பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா நேரில் ஆய்வு செய்தார்.

கொல்லிமலையில், ஆண்டுதோறும் ஆடி பெருக்கு அன்று வல்வில் ஓரி விழா நடப்பது வழக்கம். ஆக., 2, 3 ஆகிய நாட்களில் நடக்கவுள்ள வல்வில் ஓரி விழாவிற்காக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவர். எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதேபோல் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், வாகனங்களை உடனுக்குடன் அங்கிருந்து வெளியேற்ற அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us