sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வேகத்தடை அமைக்க கோரி மா.கம்யூ.,வினர் சாலை மறியல்

/

வேகத்தடை அமைக்க கோரி மா.கம்யூ.,வினர் சாலை மறியல்

வேகத்தடை அமைக்க கோரி மா.கம்யூ.,வினர் சாலை மறியல்

வேகத்தடை அமைக்க கோரி மா.கம்யூ.,வினர் சாலை மறியல்


ADDED : மே 29, 2024 07:31 AM

Google News

ADDED : மே 29, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், இப்பகுதியில் மீண்டும் விபத்து நடந்தது. இதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, வேகத்தடை அமைக்காத அதிகாரிகளை கண்டித்தும், அப்பகுதியில் மயான வசதி கேட்டும், மா.கம்யூ., சார்பில் அப்பகுதி மக்கள், 100க்கு மேற்பட்டோர், நேற்று மாலை, 3:30 மணிக்கு, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெப்படை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியலை கைவிட்டனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us