sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தண்ணீர் நிறுத்தம்: விவசாயிகள் கவலை

/

தண்ணீர் நிறுத்தம்: விவசாயிகள் கவலை

தண்ணீர் நிறுத்தம்: விவசாயிகள் கவலை

தண்ணீர் நிறுத்தம்: விவசாயிகள் கவலை


ADDED : ஜன 19, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, கடந்த, ஜூலையில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. அன்று முதல், நேற்று முன்தினம் வரை, தண்ணீர் வந்துகொண்டி-ருந்தது. இதனால், விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் உள்-ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். ஆறு மாத காலமாக வந்த தண்ணீரால், தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபா-ளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் அதிகரித்தது. போர்வெல்களில் தண்ணீர் நிறைந்து இருந்தது.

கால்நடைகளுக்கு போதுமான குடிநீர் கிடைத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி-யடைந்தனர். வழக்கமாக, ஆறு மாத காலத்திற்கு பின் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இனி போர்வெல்களில் தண்ணீர் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்-படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலைய-டைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us