sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மெட்டாலா பயணிகளுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு

/

மெட்டாலா பயணிகளுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு

மெட்டாலா பயணிகளுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு

மெட்டாலா பயணிகளுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு


ADDED : ஏப் 27, 2025 04:03 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா பகுதியில் காய்கறி மண்டிகள் அதிகளவு உள்ளன. இதனால், விவசாயிகள், பொது-மக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

தற்போது, கோடை வெயில் அதிகரித்து இருப்பதால் பயணிகள், விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றன். மெட்டாலாவில் பய-ணிகள் நிற்பதற்கு போதுமான அளவு பெரிய நிழற்கூடம் இல்லை.

இந்நிலையில், தி.மு.க., சார்பில் மெட்டாலாவில் தண்ணீர்பந்தல், நேற்று திறக்கப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மேலும், பயணிகளுக்கு குளிர்பாணம், நீர்மோர், தர்பூ-சணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்களை வழங்கினார். அப்-போது, பந்தலில் குடிநீர் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கினார். மாவட்ட இளைஞரணி நிர்வாகி சுரேஷ், ஜெகதீசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us