sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு

/

தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு

தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு

தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு


ADDED : பிப் 20, 2025 01:30 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு

புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியனில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கதிராநல்லுார் பஞ்., அங்கன்வாடி மையம், பஸ் ஸ்டாப், ரேஷன் கடை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தரத்தை ஆராய்ந்து, குடிநீர் மற்றும் நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவை பொறுத்து, தண்ணீரை பிடித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், டெங்கு கொசு உற்பத்தி செய்யும் புழுக்கள் உள்ளதா என குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஏ.கே.சமுத்திரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 5.57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியகுளம் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். பின், கடந்தப்பட்டி அரசு பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். பி.டி.ஓ., சுதா, மகாலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us