sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் தேர்வுக்கு நேர்காணல்

/

மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் தேர்வுக்கு நேர்காணல்

மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் தேர்வுக்கு நேர்காணல்

மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் தேர்வுக்கு நேர்காணல்


ADDED : செப் 22, 2024 06:34 AM

Google News

ADDED : செப் 22, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு - பரமத்தி வேலுார் சாலையில் உள்ள, நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், மாணவரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளருக்கான நேர்காணல், கல்லுாரிகளில் மாணவர் மன்றம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். நேர்காணல் செய்வதை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

மாநில மாணவரணி இணை செயலாளர் மோகன், மாநில மாணவரணி துணை செயலாளர்கள் தமிழரசன், பொன்ராஜ், கோகுல், தமிழ் அமுதரசன், ஆனந்த் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். மாணவர் அணியில் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் என, 5 நிர்வாகிகளுக்கான தேர்வு நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us