sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மனைவி இறப்பு கணவன் கைது

/

மனைவி இறப்பு கணவன் கைது

மனைவி இறப்பு கணவன் கைது

மனைவி இறப்பு கணவன் கைது


ADDED : மே 01, 2025 01:55 AM

Google News

ADDED : மே 01, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை:பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம் அம்மன் கோவில் அருகில் குடியிருப்பவர் கணேஷ்ராஜ். இவர், அங்குள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜானகி, 30. இவர்களது மகன் சிவசந்திரனுக்கு சிறிது மன வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார். கடந்த, 28ம் தேதி இரவு 12:00 மணிக்கு வேலை முடிந்து, கணேஷ்ராஜ் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். கதவு திறக்க மனைவி ஜானகி காலதாமதம் செய்ததால், ஆத்திரத்தில் அடித்துள்ளார். இதில், ஜானகி கீழே விழுந்து, தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, கணேஷ்ராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்படி, கோபியிலுள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us