sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா

/

சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா

சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா

சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா


ADDED : ஜூன் 30, 2025 04:40 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட கலியனுார் பஞ்சாயத்தில், ஆவத்திபாளையம் பகுதியில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடத்திற்கு மிகவும் குறைந்த கட்டணம் என்பதால், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த சமுதாய கூடத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இந்த சமுதாய கூடம், இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

தற்போது, பராமரிப்பு இல்லாததால், சமுதாய கூடம் சேதமடைந்து, கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது. எனவே, கலியனுார் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த சமுதாய கூடத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us