sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெண் நெசவு தொழிலாளி மின்சாரம் தாக்கியதில் சாவு

/

பெண் நெசவு தொழிலாளி மின்சாரம் தாக்கியதில் சாவு

பெண் நெசவு தொழிலாளி மின்சாரம் தாக்கியதில் சாவு

பெண் நெசவு தொழிலாளி மின்சாரம் தாக்கியதில் சாவு


ADDED : ஜன 26, 2024 11:18 AM

Google News

ADDED : ஜன 26, 2024 11:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: பெரிய கொடிவேரி, டி.ஜி.புதுார், நால்ரோடு, நேரு வீதியை சேர்ந்த நட்ராஜ் மனைவி உமா, 52; தம்பதிக்கு, 16 மற்றும் 14 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில், கைத்தறி வைத்து, உமா பட்டு சேலை நெசவு நெய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் நெசவு நெய்து கொண்டிருந்தார்.

அப்போது கைத்தறி மீது வெளிச்சத்துக்கு போடப்பட்ட ஒயரில் இருந்து மின்சாரம் கசிந்து, உமாவை தாக்கியது. இதில் கீழே விழுந்து கிடந்த உமாவை, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த உறவினர் பார்த்து விட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. கைத்தறி நெசவு நெய்த பெண், மின்சாரம் தாக்கி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us