sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது


ADDED : அக் 13, 2024 08:44 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: சேலம், தாதகப்பட்டியை சேர்ந்தவர் பூபதிராஜா, 32; வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர், நேற்று முனதினம் இரவு, பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படவீடு ஐ.சி.எல்., பஸ் ஸ்டாப்பில் சேலம் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.

பவானியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி, முன்பகுதியில் உள்ள சீட்டில் அமர்ந்தார்.

அப்போது அரசு பஸ் டிரைவர் பழனிசாமி, இந்த, 'சீட்' பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னாடி சென்று

அமருங்கள்' என, தெரிவித்துள்ளார். இதனால், பூபதிராஜா டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆத்திரமடைந்த பூபதிராஜா, கையால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து,

வெப்படை போலீசுக்கு டிரைவர் தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசார், பூபதிராஜாவை கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us