sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தீர்ப்புக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

/

தீர்ப்புக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

தீர்ப்புக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

தீர்ப்புக்கு பயந்து தொழிலாளி தற்கொலை


ADDED : ஆக 11, 2025 02:43 AM

Google News

ADDED : ஆக 11, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், ராமாபுரம் புதுாரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 32; தச்சு தொழிலாளி. நேற்று வீட்டு படுக்கை அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்லைச்சேர்ந்த பிரபல ரவுடி காசியை, 2018ல் ஒன்பது பேர் கும்பல், வெட்டி கொலை செய்ய முயன்றது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட எட்டாவது நபரான சீனிவாசனுக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவிருந்த நிலையில் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us