sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலையோர மைல் கல் மீது பைக் மோதி தொழிலாளி பலி

/

சாலையோர மைல் கல் மீது பைக் மோதி தொழிலாளி பலி

சாலையோர மைல் கல் மீது பைக் மோதி தொழிலாளி பலி

சாலையோர மைல் கல் மீது பைக் மோதி தொழிலாளி பலி


ADDED : ஜூலை 20, 2025 07:48 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கருத்தகோட்டுப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 33. கூலி தொழிலாளியான அவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மோகனுாரில் இருந்து வளையப்பட்டி சாலையில், 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில் சென்றார். பைக்கை விஜயகுமார் ஓட்டினார். உடன் நண்பர் பாபுவை அழைத்து சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் உள்ள மைல் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில், படுகாயமடைந்தவர்களை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு விஜயகுமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us