sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விபத்தில் தொழிலாளி பலி

/

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : நவ 09, 2025 03:35 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், கொல்லப்பட்டி திரு.வி.க., தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி, 70; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மல்லசமுத்திரம், மாமரப்பட்டி பெட்ரோல் பங்கில் அவரது, 'எக்ஸல் சூப்பர்' மொபட்டிற்கு பெட்ரோல் போட்டுவிட்டு, வையப்பமலை சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, மல்லசமுத்திரத்தில் இருந்து வையப்பமலை நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத டூவீலர் மோதிய விபத்தில், கிருஷ்ணமூர்த்தி படுகாயமடைந்தார்.அருகில் இருந்தவர்கள் மீட்டு, மல்லசமுத்திரம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்-டர்கள், கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவ-ரது மனைவி பொன்னாயா, 65, அளித்த புகார்படி, மல்லசமுத்-திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். அனை-வருக்கும் திருமணமாகிவிட்டது.






      Dinamalar
      Follow us