sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு

/

சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு

சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு

சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஜூலை 30, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், சேலம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த இறைமங்கலத்தை சேர்ந்த தொழிலாளி பலியானார்.பள்ளிப்பாளையம் அருகே இறையமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ், 30, கூலி தொழிலாளி. திருமணமாகவில்லை, இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 20ம் தேதி இறையமங்கலம் பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் டூவீலரில் வந்துள்ளார். அவரிடம் பிரகாஷ் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். அப்போது பிரகாஷ் மயங்கி கீழே விழுந்தார். சேலம் அரசு மருத்துவமனையில், தொடர் சிகிச்சையில் இருந்த பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து, மொளசி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us