sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வட்டி கேட்டு துன்புறுத்தல் பட்டறை ஓனர் விபரீதம்

/

வட்டி கேட்டு துன்புறுத்தல் பட்டறை ஓனர் விபரீதம்

வட்டி கேட்டு துன்புறுத்தல் பட்டறை ஓனர் விபரீதம்

வட்டி கேட்டு துன்புறுத்தல் பட்டறை ஓனர் விபரீதம்


ADDED : ஜன 21, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் செல்வகுமார், 33. இவரது மனைவி திவ்யா; தம்பதியருக்கு, 2 பெண் குழந்தைகள். செல்வகுமார், கட்டனாச்சம்பட்டியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். நேற்று மதியம், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்-பத்தினர், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, துாக்கில் தொங்கியவாறு

இருந்த செல்வகுமாரை கண்டு அதிர்ச்சியடைந்-தனர். ராசிபுரம் போலீசார் விசாரணையில், தற்கொலை செய்வதற்கு முன், செல்வகுமார் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். அதில், 'தனக்கு ராசிபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும்,

அதற்கு தொடர்ந்து வட்டி கட்ட சொல்லி துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் மனமு-டைந்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். மேலும், தன்னுடைய சாவுக்கு மாரிமுத்து தான் காரணம்' எனவும் குறிப்-பிட்டுள்ளார்.

இதுகுறித்து மாரிமுத்துவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us