sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில் உலக மருந்தாளுநர் தின பேரணி

/

எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில் உலக மருந்தாளுநர் தின பேரணி

எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில் உலக மருந்தாளுநர் தின பேரணி

எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில் உலக மருந்தாளுநர் தின பேரணி


ADDED : அக் 01, 2024 01:34 AM

Google News

ADDED : அக் 01, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில்

உலக மருந்தாளுநர் தின பேரணி

குமாரபாளையம், அக். 1-

குமாரபாளையம் எக்ஸல் மருந்தியல் கல்லுாரி சார்பில், உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடேசன், துணைத்தலைவர் மதன்கார்த்திக் ஆகியோர் வழிகாட்டுதல்படி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் வீரமணி, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பள்ளிப்பாளையம் அருகே, ஒட்டமெத்தை பஸ் ஸ்டாப்பில் தொடங்கிய பேரணி, புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் முடிந்தது. பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, எஸ்.ஐ., பிரபாகரன் ஆகியோர் பேரணியை வழி நடத்தினர். இதில், 500 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

பேரணியில், டெங்கு காய்ச்சல் பரவல், அவற்றை தடுக்கும் வழிமுறை குறித்து பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும், கோஷம் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லுாரி முதல்வர் மணிவண்ணன், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.






      Dinamalar
      Follow us