sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஷிரூர் மத்வ மடாதீசர் நரசிம்மர் கோவிலில் வழிபாடு

/

ஷிரூர் மத்வ மடாதீசர் நரசிம்மர் கோவிலில் வழிபாடு

ஷிரூர் மத்வ மடாதீசர் நரசிம்மர் கோவிலில் வழிபாடு

ஷிரூர் மத்வ மடாதீசர் நரசிம்மர் கோவிலில் வழிபாடு


ADDED : பிப் 28, 2025 06:47 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பிரபலமான கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அடுத்த மடாதிபதியாக ஷிரூர் மத்வமடாதீசர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இதையொட்டி மத்வமடாதீசர், நாமக்கல்லில் உள்ள ராகவேந்திரர் மடத்திற்கு வருகை புரிந்தார். மடத்தில் அவர் ஊஞ்சல் சேவை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

மடத்தில் சமஸ்தான பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம், ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து, நாமக்கல்லில் உள்ள நாமகிரி தாயார், நரசிம்ம சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். மத்வ மடாதீசருக்கு திருக்கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us