sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை

/

பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை

பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை

பிரதோஷத்தையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை


ADDED : ஜூன் 09, 2025 03:35 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார், எல்லையம்மன் கோவிலில் நானுாறு ஆண்டு பழமையான ஏகாம்பரேஸ்வரர் சந்நதி அமைந்துள்ளது. பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை, 4:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

கோவிலில் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. அதன்பின், ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், ப.வேலுார் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது.






      Dinamalar
      Follow us