sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

/

மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது


ADDED : டிச 24, 2024 01:55 AM

Google News

ADDED : டிச 24, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், டிச. 24--

பரமத்தி அருகே, சித்தம்பூண்டி, சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் தனசேகரன், 29; எலக்ட்ரீஷியன். அதே பகுதியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவியை, கடந்த, ஜூலை மாதம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.

மாணவியின் பெற்றோர், இதுகுறித்து ப.வேலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான தனசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், சித்தம்பூண்டி பகுதியில் தனசேகரன் இருப்பதாக வந்த தகவலையடுத்து, ப.வேலுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி(பொ) தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தனசேகரனை போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில்

அடைத்தனர்.






      Dinamalar
      Follow us