sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் சிக்கினார்

/

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் சிக்கினார்

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் சிக்கினார்

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் சிக்கினார்


ADDED : ஆக 18, 2025 03:24 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ராஜாபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன், 35; இவருடைய தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலாவுக்கு புகார் வந்தது. புகார் மீது நடவடிக்கை எடுக்க, ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆயில்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் எஸ்.ஐ., சிவா ஆகியோர் கொண்ட குழுவினர், மணி-கண்டன் தோட்டத்தில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு மணி-கண்டன், இரண்டு பேரல்களில் சாராயம் காய்ச்ச ஊறல் வைத்தி-ருந்தது தெரிந்தது. இதையடுத்து, இரண்டு பேரல்களில் இருந்த, 100 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சிய மணி-கண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us