/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
/
குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
ADDED : டிச 24, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, டிச. 24-
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாஷா, 24. இவர் நேற்று முன்தினம் மாலை, பொன்னேரி அருகே உள்ள குட்டைக்கு நண்பர்களுடன் குளிக்க
சென்றார்.
அப்போது, நீச்சல் தெரியாததால் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.