sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பால் வண்டி மோதி விபத்து: வாலிபர் பலி

/

பால் வண்டி மோதி விபத்து: வாலிபர் பலி

பால் வண்டி மோதி விபத்து: வாலிபர் பலி

பால் வண்டி மோதி விபத்து: வாலிபர் பலி


ADDED : நவ 02, 2025 01:15 AM

Google News

ADDED : நவ 02, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் பூமிநாதன், 21; வக்கீல் உதவியாளர். இவரது நண்பரான, அதே பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் பிரகாஷ், 24. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை, 6:30 மணிக்கு, அணைப்பாளையத்தில் இருந்து பூமிநாதனும், பிரகாசும், 'ஹீரோ ஹோண்டா' டூவீலரில், சி.எஸ்.புரத்திற்கு டீ குடிக்க சென்றனர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.

அப்போது, எதிரே வந்த பால் டேங்கர் லாரி, டூவீலர் மீது மோதியதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த பிரகாஷ், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us