sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டாஸ்மாக் பாரில் தகராறு வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

/

டாஸ்மாக் பாரில் தகராறு வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

டாஸ்மாக் பாரில் தகராறு வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

டாஸ்மாக் பாரில் தகராறு வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து


ADDED : ஆக 29, 2025 01:23 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் டாஸ்மாக் மதுபானக்கடை பாரில் ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு பீர்பாட்டிலால் குத்து விழுந்தது.

நாமக்கல், ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ராஜ்குமார், 25, கட்டட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் இருவருடன், நாமக்கல்--சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையின் பாருக்கு மது குடிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு காதிபோர்டு காலனியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் முருகானந்தம், 52, என்பவரும் மது குடிக்க வந்துள்ளார். அங்கு ராஜ்குமார், முருகானந்தம் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றியதில், முருகானந்தம் கீழே கிடந்த பீர்பாட்டிலை எடுத்து ராஜ்குமாரின் கழுத்து பகுதியில் தாக்கி உள்ளார். இதில் அவருக்கு ரத்தகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருடன் வந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us