sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

எரியாத பல்பை சரிசெய்தகல்லுாரி மாணவர் பலி

/

எரியாத பல்பை சரிசெய்தகல்லுாரி மாணவர் பலி

எரியாத பல்பை சரிசெய்தகல்லுாரி மாணவர் பலி

எரியாத பல்பை சரிசெய்தகல்லுாரி மாணவர் பலி


ADDED : ஏப் 08, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியாத பல்பை சரிசெய்தகல்லுாரி மாணவர் பலி

கோபி:கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊத்துக்குளியை சேர்ந்தவர் காமேஸ்வரன், 20; பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர். உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்க, ஈரோடு மாவட்டம் திங்களூருக்கு கடந்த, 6ம் தேதி வந்தார். உறவினர் வீட்டில் எரியாத ஒரு பல்பை சரி செய்ய முயன்ற

போது மின்சாரம் தாக்கியது. திங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காமேஸ்வரனின் தந்தை பால்ராஜ் புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us