/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எரியாத பல்பை சரிசெய்தகல்லுாரி மாணவர் பலி
/
எரியாத பல்பை சரிசெய்தகல்லுாரி மாணவர் பலி
ADDED : ஏப் 08, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியாத பல்பை சரிசெய்தகல்லுாரி மாணவர் பலி
கோபி:கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊத்துக்குளியை சேர்ந்தவர் காமேஸ்வரன், 20; பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர். உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்க, ஈரோடு மாவட்டம் திங்களூருக்கு கடந்த, 6ம் தேதி வந்தார். உறவினர் வீட்டில் எரியாத ஒரு பல்பை சரி செய்ய முயன்ற
போது மின்சாரம் தாக்கியது. திங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காமேஸ்வரனின் தந்தை பால்ராஜ் புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.