sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மரத்தில் மோதிய சுற்றுலா வேன்

/

மரத்தில் மோதிய சுற்றுலா வேன்

மரத்தில் மோதிய சுற்றுலா வேன்

மரத்தில் மோதிய சுற்றுலா வேன்


ADDED : செப் 10, 2011 01:50 AM

Google News

ADDED : செப் 10, 2011 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் :கூடலூர் கோழிக்கோடு சாலை மரப்பாலத்தில் சுற்றுலா வேன் மரத்தில் மோதிய விபத்தில், அதிலிருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி, மைசூர் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தனியார் சுற்றுலா வேன் (கேஎல்08 எஆர்-5799) மூலம் நேற்று அதிகாலை கோழிக்கோடு சாலை வழியாக கூடலூர் நோக்கி வந்தனர். அதிகாலை காலை 5.00 மணி மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, வேன் கட்டுபாட்டை இழந்து மரத்தின் ஓரத்தில் மோதி விபத்துக்குள் ளானது. விபத்தில் வாகனத்திலிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர் ஷ்ட வசமாக உயிர் தப்பினர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us