sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மகள் மாயம்; தாய் புகார்

/

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : ஏப் 08, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகள் மாயம்; தாய் புகார்

பவானி:அம்மாபேட்டை அருகே பி.கே.புதுாரை சேர்ந்தவர் கற்பகம், 36; தனியார் நிறுவன ஊழியர். திருமணமாகி மகன், மகள் உள்ளனர். 16 வயதான மகள், அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து விட்டு வீட்டில் உள்ளார். நேற்று முன்தினம் கற்பகம் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மகள் இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தபோது, ஈரோட்டில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். ஈரோட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில், பொய் கூறிவிட்டு மகள் மாயமானது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். கற்பகம் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார்,

சிறுமியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us