sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாடு திருடிய 3 பேர் கைது

/

மாடு திருடிய 3 பேர் கைது

மாடு திருடிய 3 பேர் கைது

மாடு திருடிய 3 பேர் கைது


ADDED : ஏப் 08, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாடு திருடிய 3 பேர் கைது

பவானி:அம்மாபேட்டை அருகே மாரப்பனுாரை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 50; இவர் வளர்த்து வரும் பசுமாட்டை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தொழுவத்தில் கட்டியிருந்தார். நேற்று காலை பார்த்தபோது மாட்டை காணவில்லை. அம்மாபேட்டை போலீசில் புகாரளித்தார். எஸ்.ஐ., கார்த்தி தலைமையிலான போலீசார், பூதப்பாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டாட்டா ஏஸ் வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி டிரைவர் உள்ளிட்ட மூவரிடம் விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக கூறவே, மூவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம் அய்யப்பன், 30, முருகேசன், 38, விஜயசந்திரன், 23, என தெரிந்தது. மாதேஸ்வரனின் பசு மாட்டை திருடிச்சென்று விற்று விட்டு, வாகனத்தில் திரும்ப வந்தது தெரிந்தது. மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us