sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நிலச்சரிவில் விழுந்த பாறைகள் அகற்றும் பணி தீவிரம்

/

நிலச்சரிவில் விழுந்த பாறைகள் அகற்றும் பணி தீவிரம்

நிலச்சரிவில் விழுந்த பாறைகள் அகற்றும் பணி தீவிரம்

நிலச்சரிவில் விழுந்த பாறைகள் அகற்றும் பணி தீவிரம்


ADDED : ஆக 19, 2024 01:44 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் மலை பாதையில், நிலச்சரிவு ஏற்பட்ட போது, அபாயகரமாக இருந்த பாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

குன்னுார் மலை பாதையில் ஓராண்டிற்கு முன்பு கனமழையில் நந்தகோபால் பாலம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள், மரங்கள், மண் சாலையில் விழுந்தன. மண் மற்றும் மரங்களை அகற்றிய நிலையில் ராட்சத பாறைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால், அந்த இடத்தில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், நந்தகோபால் பாலம் அருகே இருந்த அபாயகரமான பாறைகள், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்பட்டு வருகிறது.

பாறைகளில் துளையிட்டு உடைத்து,பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி நடக்கிறது. இந்த பாறை கற்கள் அதே இடத்தில் தடுப்பு சுவருக்கு பயன்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us