sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியில் 19வது ரோஜா கண்காட்சி நிறைவு

/

ஊட்டியில் 19வது ரோஜா கண்காட்சி நிறைவு

ஊட்டியில் 19வது ரோஜா கண்காட்சி நிறைவு

ஊட்டியில் 19வது ரோஜா கண்காட்சி நிறைவு


ADDED : மே 20, 2024 12:55 AM

Google News

ADDED : மே 20, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி ரோஜா பூங்காவில் நடந்த, 19வது கண்காட்சியில் நிறைவு பெற்றது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள ரோஜா பூங்காவில், 19வது ரோஜா கண்காட்சி கடந்த, 10ம் தேதி துவங்கியது. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி வரவேற்று பேசினார். விழாவில், மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து, சிறந்த தோட்டங்கள் மற்றும் விழாவில் அரங்குகள் அமைத்தவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.

விழாவில், 'சுழற்கோப்பைகள், 12; முதல் பரிசு, 29; இரண்டாம் பரிசு, 25; சிறப்பு பரிசு, 14,' என, மொத்தம், 80 பரிசுகோப்பைகள் வழங்கப்பட்டன. அதில், 'பெஸ்ட் புளூம் ஆப்தி ேஷா' கோப்பை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று திரளான சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us