sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

2 பெண்களுக்கு தையல் இயந்திரம்

/

2 பெண்களுக்கு தையல் இயந்திரம்

2 பெண்களுக்கு தையல் இயந்திரம்

2 பெண்களுக்கு தையல் இயந்திரம்


ADDED : ஜூன் 26, 2024 10:31 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: அன்னுார் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி கடந்த 20ம் தேதி துவங்கியது. மூன்று நாட்களில் மொத்தம் 1502 மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக இலவச வீட்டு மனை பட்டா கோரி 604 மனுக்களும், பட்டா மாறுதல் கூறி 234 மனுக்களும், மகளிர் உரிமை திட்ட தொகை கோரி 221 மனுக்களும், நில அளவை கோரி 158 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 66 மனுக்களும், பெறப்பட்டன.

மனு கொடுத்த மலர்விழி, லலிதா ஆகிய இரண்டு ஏழைப் பெண்களுக்கு தகுதி அடிப்படையில் மனு கொடுத்த சில மணி நேரத்திலேயே இலவச தையல் மெஷின்களை துணை கலெக்டர் சுரேஷ் வழங்கினார். சிலருக்கு பட்டா மாறுதல் மற்றும் முதியோர் ஓய்வூதியத்துக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் நித்திலவள்ளி, தனி தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us