sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கணக்கு பாடத்தில் 95 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

/

கணக்கு பாடத்தில் 95 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

கணக்கு பாடத்தில் 95 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

கணக்கு பாடத்தில் 95 மாணவர்கள் 'ஆப்சென்ட்'


ADDED : ஏப் 02, 2024 10:33 PM

Google News

ADDED : ஏப் 02, 2024 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கணக்கு பாடத்தில், 6,957 மாணவர்களில், 6,862 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 95 பேர் வருகை புரியவில்லை. தனி தேர்வர்களில், கணித பாடத்தில், மொத்தம், 210 பேரில், 188 பேர் தேர்வு எழுதினர். 22 பேர் வருகை புரியவில்லை.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகை பெற்ற மொத்தம், 259 மாணவர்கள். அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதினர். மாவட்டத்தில், 59 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 95 பேர் வருகை புரியவில்லை.






      Dinamalar
      Follow us