sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குப்பையில் உணவை தேடும் கரடி: பகல் நேரத்தில் வருவதால் அச்சம்

/

குப்பையில் உணவை தேடும் கரடி: பகல் நேரத்தில் வருவதால் அச்சம்

குப்பையில் உணவை தேடும் கரடி: பகல் நேரத்தில் வருவதால் அச்சம்

குப்பையில் உணவை தேடும் கரடி: பகல் நேரத்தில் வருவதால் அச்சம்


ADDED : ஜூலை 08, 2024 12:19 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் கரிமொரா ஹட்டி பகுதியில் உலா வந்த கரடி குப்பை தொட்டியில் உணவை தேடி வருவது தொடர்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குன்னுார் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு உலா வரும் இந்த கரடிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குன்னுார் கரிமொரா ஹட்டி கிராமத்திற்குள் புகுந்த கரடி அங்குள்ள குப்பை தொட்டியில் உணவை தேடி வெளியேறியதை அவ்வழியாக சென்றவர்கள் 'வீடியோ' எடுத்து வைரலாக்கி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'வனப்பகுதிகளில் தேவையான உணவு இல்லாத காரணத்தால், குடியிருப்பு பகுதிகளுக்கு உணவைத் தேடி வரும் கரடிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அசம்பாவிதம் நடக்கும் முன், வனத்துறை கண்காணித்து கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us