sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அறிவிப்பு பலகை மட்டும் போதாது

/

அறிவிப்பு பலகை மட்டும் போதாது

அறிவிப்பு பலகை மட்டும் போதாது

அறிவிப்பு பலகை மட்டும் போதாது


ADDED : மார் 29, 2024 10:14 PM

Google News

ADDED : மார் 29, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:'கூடலுாரில் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க அறிவிப்பு பலகை மட்டும் போதாது; மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர்.

கூடலுார், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, அக்கிரஹாரம் சாலை பிரியும் பகுதியில், திறந்த வெளியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் 'இங்கு குப்பை கொட்டாதீர்; மீறினால் தண்டிக்கப்படுவீர்' என, நகராட்சி சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனினும், தொடர்ந்து திறந்தவெளியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'அப்பகுதிகள் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க நகராட்சி மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர்.

அதை தடுக்க நடவடிக்கை இல்லாமல், நகராட்சி ஊழியர்கள் குப்பையை மட்டும் அகற்றி வருகின்றனர். எனவே, நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைத்தால், மட்டும் போதாது; அறிவிப்பை மீறுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us