sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

/

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி


ADDED : ஜூலை 16, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு;பாலக்காடு அருகே, ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகன் விஜய், 21. இவர், நேற்று முன்தினம் மாலை இரு நண்பர்களுடன் பாலக்கயம் வட்டப்பாறை அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது, திடீரென கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால், ஆற்று நீரில் மூழ்கி விஜய் காணாமல் போனார். தகவல் அறிந்த, கல்லடிக்கோடு போலீஸ் மற்றும் மண்ணார்க்காடு தீயணைப்பு படையினர், அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து நடத்திய தேடுதலில், விஜயை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் நடத்திய தேடுதலில், விஜயின் உடலை மீட்க முடிந்தது. அவரது உடல் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us