sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் விழுந்த மரம்: மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு

/

சாலையில் விழுந்த மரம்: மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த மரம்: மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த மரம்: மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஏப் 12, 2024 10:34 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார் கீழ்நாடுகாணி அருகே, மாநில எல்லையில் மரம் விழுந்ததால், 3 மாநிலங்களிடையே ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழக- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சாலையில் மரம் விழுந்தது. எனினும், வாகனங்கள் செல்ல இடைவெளி இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், மரத்தால் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தது. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின், தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலை துறையினர், காலை, 9:00 மணிக்கு அப்பகுதிக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீலகிரி, கேரளா, கர்நாடக இடையே இயக்கப்படும் வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி, மரத்தை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர்.






      Dinamalar
      Follow us