sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பயன் இல்லாத பாலம் மக்கள் வரி பணம் வீண்

/

பயன் இல்லாத பாலம் மக்கள் வரி பணம் வீண்

பயன் இல்லாத பாலம் மக்கள் வரி பணம் வீண்

பயன் இல்லாத பாலம் மக்கள் வரி பணம் வீண்


ADDED : மே 16, 2024 06:17 AM

Google News

ADDED : மே 16, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார், : பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சியில் சேரம்பாடி 'டான்டீ' பகுதி அமைந்துள்ளது.

இந்த பகுதியில் தேயிலை தோட்டத்தை கடப்பதற்கு சதுப்பு நிலப்பகுதியில் சாலை மற்றும் நடைபாதை இல்லாத நிலையில் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

மேலும், இந்த பகுதியில் கால்வாய் செல்லும் நிலையில் மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து கால்வாயை கடக்க முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஊராட்சி மூலம், 2.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் நடைபாதை அமைக்காத நிலையில் பாலம் அமைத்தும், தொழிலாளர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில், மக்கள் வரி பணம் வீணாகி உள்ளது. எனவே, பாலம் பணியை நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக நடைபாதை அமைத்து தர வேண்டும்.






      Dinamalar
      Follow us