sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை

/

வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை

வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை

வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை


ADDED : ஜூலை 16, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார் ஓவேலி அருகே காட்டு யானை வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற சம்பவத்தில் வன ஊழியர்கள் உயிர் தப்பினர்.

கூடலுார், ஓவேலி எல்லமலை அருகே லைன்காடு பகுதியில், காட்டு யானை முகாமிட்டு இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் 4 வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, அங்கு சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த யானை திடீரென வன ஊழியர்கள் சென்ற வாகனத்தை தாக்க முயன்றது. வாகனத்தில் இருந்த வன ஊழியர்கள் ஹாரன் ஒலி எழுப்பியும், சப்தமிட்டனர்; யானை திரும்பி சென்றது. இதனால், வன ஊழியர்கள் உயிர்தப்பினர். இச்சம்பவம் ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us