sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'அக்னிவீர் வாயு ஏர்மேன்' ஆட்சேர்ப்பு இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு

/

'அக்னிவீர் வாயு ஏர்மேன்' ஆட்சேர்ப்பு இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு

'அக்னிவீர் வாயு ஏர்மேன்' ஆட்சேர்ப்பு இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு

'அக்னிவீர் வாயு ஏர்மேன்' ஆட்சேர்ப்பு இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு


ADDED : ஜூன் 04, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;பெங்களூருவில் நடைபெறும் 'அக்னிவீர்' வாயு ஆட்சேர்ப்பு பேரணியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்வுக்கு பெங்களூருவில் அமைந்துள்ள, ஏழாவது ஏர்மேன் தேர்வு மையத்தில் நம் ராணுவத்தால், ஜூலை, 3ம் தேதி முதல், 12ம் தேதி வரை ஆட்சேர்ப்பு பணி நடக்கிறது.

இந்த பேரணியில் கலந்து கொள்வதற்கு, 'மே 22ம் தேதி முதல், ஜூன், 5ம் தேதி வரை, https://agnipathvayu.cdac.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை கலைஞர் தேர்வுக்கான, கல்வி தகுதி குறைந்தது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு இசை கருவிக்கான, கிரேட்-5 அல்லது அதற்கு சமமான சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட இசை நிறுவனத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு, 2004 ஜன., 2ல் இருந்து, 2007, ஜூலை, 2ம் தேதிக்குள் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான இசைக்கலைஞர்கள், இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us