sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அம்மா உணவக பணியாளர்கள் சம்பளம் கிடைக்காததால் அவதி

/

அம்மா உணவக பணியாளர்கள் சம்பளம் கிடைக்காததால் அவதி

அம்மா உணவக பணியாளர்கள் சம்பளம் கிடைக்காததால் அவதி

அம்மா உணவக பணியாளர்கள் சம்பளம் கிடைக்காததால் அவதி


ADDED : மே 22, 2024 12:19 AM

Google News

ADDED : மே 22, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் பஜாரில் நெல்லியாளம் நகராட்சி மூலம் அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தினசரி சம்பளமாக கணக்கிடப்பட்டு, மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம், வழங்கப்படாத நிலையில், பணியாளர்கள் தங்கள் குடும்ப செலவுகளுக்கு பணம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது, பள்ளி திறக்க உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு சீருடை மற்றும் பள்ளி சேர்க்கை போன்றவற்றை மேற்கொள்ள இயலாமல், பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம், முறையிட்டும் தீர்வு காணப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்து உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us