sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்

/

லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்

லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்

லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்


ADDED : மே 24, 2024 10:22 PM

Google News

ADDED : மே 24, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, - நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில், அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால், தயங்காமல் புகார் அல்லது நேரில் தெரிவிக்கலாம்.

தொடர்பு எண்கள்


டி.எஸ்பி.,-80158 37234, 94981 47234 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்கள்; ஆய்வாளர்- 94981 76712 மொபைல் எண்; 0423- 2443962 என்ற தொலைபேசி எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம். அல்லது dspvacooty@gmail.com, dspnlgdvac.tnpol@nic.in என்ற அலுவலக மின் அஞ்சல்கள் வாயிலாக புகார்களை அனுப்பலாம்.

இது சம்பந்தமாக, புகார் அல்லது தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் விபரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us