sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இரவில் உலா வந்த யானை கடையை உடைக்க முயற்சி

/

இரவில் உலா வந்த யானை கடையை உடைக்க முயற்சி

இரவில் உலா வந்த யானை கடையை உடைக்க முயற்சி

இரவில் உலா வந்த யானை கடையை உடைக்க முயற்சி


ADDED : ஏப் 27, 2024 12:31 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை பகுதியில் அடிக்கடி ஒற்றை ஆண் யானை உலா வருகிறது.

இங்குள்ள விலங்கூர் என்ற இடத்தில் முகாமிடும் இந்த யானை விவசாய விளை பொருட்களையும் அடிக்கடி சேதப்படுத்தி வருகிறது. நேற்று இரவு பஜார் பகுதிக்கு வந்துள்ளது. அங்கு நாசர் என்பவருக்கு சொந்தமான பழக்கடையை உடைக்க முயற்சி மேற்கொண்டுஉள்ளது.

பொது மக்கள் கூச்சலிட்டு யானையை அங்கிருந்து துரத்தி உள்ளனர். மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை முதுமலைக்கு பிடித்து செல்ல வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us