sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தோரண மாலையாக வாழை! சுற்றுலா பயணிகள் வியப்பு

/

தோரண மாலையாக வாழை! சுற்றுலா பயணிகள் வியப்பு

தோரண மாலையாக வாழை! சுற்றுலா பயணிகள் வியப்பு

தோரண மாலையாக வாழை! சுற்றுலா பயணிகள் வியப்பு


ADDED : மே 20, 2024 11:39 PM

Google News

ADDED : மே 20, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆயிரம் காய்கள் கொண்ட வாழை குலையை, சுற்றுலா பயணிகள் வியப்புடன், கண்டுக்களித்து செல்கின்றனர்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில், கடந்த,10ம் தேதி, 126வது மலர்க்கண்காட்சி துவங்கியது. 10 நாட்கள் நடந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. கண்காட்சியில், பாரம்பரியமிக்க மலை ரயில் இன்ஜின், டிஸ்னி வேர்ல்ட் ஆகியவை, பல ஆயிரம் மலர்களால் உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டது.

இதனை சுற்றுலா பயணிகள், கண்டுக்களித்தனர். இந்நிலையில், பூங்கா நிர்வாகம் சார்பில், மலர் தொட்டிகளுக்கு நடுவே, ஒரே குலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கள் உள்ள வாழை குலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டுக்களித்து செல்வதுடன், வாழை குலையின் அருகில் நின்று ஆர்வத்துடன் 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us