sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுாரில் கரடி உலா: விரட்டும் பணி தீவிரம்

/

குன்னுாரில் கரடி உலா: விரட்டும் பணி தீவிரம்

குன்னுாரில் கரடி உலா: விரட்டும் பணி தீவிரம்

குன்னுாரில் கரடி உலா: விரட்டும் பணி தீவிரம்


ADDED : மே 16, 2024 06:17 AM

Google News

ADDED : மே 16, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார், : குன்னுாரில் தடம் மாறி வந்து, 3 நாட்களாக நகரில் உலா வரும் கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குன்னுார் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவை தேடி வந்து செல்கிறது.

இந்நிலையில், கடந்த, 13ம் தேதி தடம் மாறி வந்த கரடி டென்ட்ஹில், குன்னுார் பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு துறை, ராஜாஜி நகர். பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு பெட்போர்டு, பகுதிகளில உலா வந்தது. நேற்று பகல் நேரத்தில் சிம்ஸ் பார்க், டீ போர்டு பகுதிகளில் உலா வந்தது.

ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் வெலிங்டன் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில்,'பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் குப்பைகளை வெளிய வைப்பதையும் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் நகர பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மக்கள் நடந்து செல்ல வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us