sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அழுகி வரும் அழகிய மலர்கள்

/

குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அழுகி வரும் அழகிய மலர்கள்

குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அழுகி வரும் அழகிய மலர்கள்

குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அழுகி வரும் அழகிய மலர்கள்


ADDED : ஜூன் 08, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் சிம்ஸ் பூங்காவில் மழையின் காரணமாக மலர்கள் அழுகி வருகின்றன.

குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசனக்காக, 3.14 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. கோடை சீசன் நிறைவு பெற்றுள்ள நிலையில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் சிம்ஸ் பூங்காவில் இருந்த மலர்கள் அழுகி வருகின்றன.

குறிப்பாக, மேரி கோல்டு, ஜின்னியா உட்பட பல வகையான மலர்களும் அழுகியுள்ளது. அதே நேரத்தில் டேலியா சில இடங்களில் மட்டுமே அழுகியுள்ளது. பூங்காவின் சில பகுதிகளில் மட்டும் மலர்கள் பொலிவாக உள்ளன.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மரங்கள் சூழ்ந்த பசுமையான பகுதிகளில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us