sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு

/

பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு

பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு

பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு


ADDED : ஜூலை 05, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்;அன்னூர் பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு நாளை நடக்கிறது.

'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், நாளை (6ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, கீதை காட்டும் பாதை என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.

'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் நிர்வாகிகள் சங்கர்ஸன கவுரவ தாஸ் பிரபு மற்றும் மது கோபால்தாஸ் பிரபு ஆகியோர் பகவத் கீதை குறித்து பேசுகின்றனர். கீர்த்தனைகள் பாடப்படுகிறது.

விழாவில் பங்கேற்று, இறையருள் பெறுமாறு நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us