sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

திண்ணை பிரசாரத்தில் பா.ஜ., தீவிரம்

/

திண்ணை பிரசாரத்தில் பா.ஜ., தீவிரம்

திண்ணை பிரசாரத்தில் பா.ஜ., தீவிரம்

திண்ணை பிரசாரத்தில் பா.ஜ., தீவிரம்


ADDED : ஏப் 04, 2024 11:39 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி மாவட்டம், கூடலுார் சட்டசபை தொகுதியில், 2006 முதல் 2021 வரை, தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர்.

'கூடலுார் எங்களின் கோட்டை' என, தி.மு.க.,வினர் கூறிவந்த நிலையில், 2021ல் நடந்த தேர்தலில் இத்தொகுதியை அ.தி.மு.க., கைபற்றியது. தற்போது, மீண்டும் 'கோட்டையை' பிடிக்க தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், கழகங்கள் கையில் உள்ள கூடலுாரை கைப்பற்ற பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது.

தேர்தல் களத்தில் பா.ஜ.,வும், ஹிந்து அமைப்புகளும், கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்து வருகின்றன. இவர்களுக்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க.,வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

'கடைசி நேரம், எங்களின் பிரசாரம் தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் வீழ்த்தும்,' என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us