sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

எல்லை சோதனை சாவடி: பறவை காய்ச்சல் தடுப்பு பணி

/

எல்லை சோதனை சாவடி: பறவை காய்ச்சல் தடுப்பு பணி

எல்லை சோதனை சாவடி: பறவை காய்ச்சல் தடுப்பு பணி

எல்லை சோதனை சாவடி: பறவை காய்ச்சல் தடுப்பு பணி


ADDED : ஏப் 29, 2024 01:32 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்து வளர்ப்பு கோழிகள் மற்றும் வாத்துகள் உயிரிழந்து புதைக்கப்பட்டு வருகின்றன.

அதில், தமிழக பகுதிக்குள் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், மாநில எல்லை சோதனை சாவடிகளில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக- கேரளஎல்லையான, பந்தலுார் அருகே சேரம்பாடி சோலாடி சோதனை சாவடியில், கால்நடை டாக்டர் நவீன் தலைமையிலான குழுவினர், கேரளாவில் இருந்து, தமிழக எல்லைக்குள் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே, அனுமதிக்கின்றனர். மேலும், கிராம பகுதிகளில் கோழிகள் மற்றும் வாத்துக்கள் வளர்ப்போர் மத்தியில் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us