sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பந்தல் கால் அமைக்க மத்திய அரசு மானியம்

/

பந்தல் கால் அமைக்க மத்திய அரசு மானியம்

பந்தல் கால் அமைக்க மத்திய அரசு மானியம்

பந்தல் கால் அமைக்க மத்திய அரசு மானியம்


ADDED : ஜூன் 26, 2024 10:01 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிரந்தர பந்தல் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

இது குறித்து, தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிரந்தர பந்தல் அமைத்து சாகுபடி செய்ய மிகப்பெரிய பொருட் செலவு ஆகிறது.

இதனால் மத்திய அரசு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் வாயிலாக, ஏக்கருக்கு ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு ஹெக்டருக்கு, 3 லட்சம் ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்குகிறது.பந்தல், காய்கறிகள், திராட்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகளின் நிலம் காலி இடமாக இருத்தல் வேண்டும். புதிதாக கல் கால் அமைக்க வேண்டும். இத்திட்டத்தை பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த பகுதி தோட்டக்கலை துறையினரை அணுகி பயன்பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us