sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோத்தகிரியில் தொடரும் மழை: ஈரம் கண்ட விவசாய நிலங்கள்

/

கோத்தகிரியில் தொடரும் மழை: ஈரம் கண்ட விவசாய நிலங்கள்

கோத்தகிரியில் தொடரும் மழை: ஈரம் கண்ட விவசாய நிலங்கள்

கோத்தகிரியில் தொடரும் மழை: ஈரம் கண்ட விவசாய நிலங்கள்


ADDED : மே 19, 2024 11:17 PM

Google News

ADDED : மே 19, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், விவசாய நிலங்கள் ஈரம் கண்டு வருகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அக்னி வெயிலால் காய்ந்து கிடந்த தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி விவசாய நிலங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோத்தகிரி, கீழ் கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு உட்பட, சுற்றுவட்டார பகுதிகளில், மழை பெய்தது.

இந்த மழை, விவசாய நிலங்களுக்கு அனுகூலமாக உள்ளது. குறிப்பாக, காய்ந்து கிடந்த தேயிலை செடிகளில், பசுந்தேயிலை அரும்புகள் துளிர்விட்டு மகசூல் அதிகரிக்க ஏதுவாக அமைந்துள்ளது.

மேலும், கோத்தகிரி ஈளாடா உட்பட, முக்கிய நீர் ஆதாரங்களில் தண்ணீர் கொள்ளளவு உயர்ந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், விவசாயிகள் உட்பட, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us